Tag: முன்னாள்

முன்னாள் முதல்வரின் மகனை கொல்ல முயற்சி! பகீர் தகவல்களால் பரபரப்பு…

உணவில் விஷம் கலந்து கொடுத்து என் மகனை கொல்ல 4 முறை சதி நடந்ததாக மாஜி முதல்வர் ராப்ரி தேவி பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா...

பாகிஸ்தானுடன் இனி எந்தக் காலத்திலும் விளையாடக் கூடாது -முன்னாள் கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா

இனி வரக்கூடிய நாட்களிலும் பாகிஸ்தானுடன் விளையாட கூடாது என நினைக்கிறேன். நமது பொதுமக்களையும், ராணுவத்தையும் யாரோ சுட்டுக் கொன்றனர். எனவே நிச்சயமாக அவர்களுடன் எந்த தொடர்பு இருக்கக்கூடாது.  லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானுடன்...

ரூ.800 கோடி ஊழல்…முன்னாள் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு…

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் ரூ.800 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் உயர் அதிகாரி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்  பதிவு செய்துள்ளது. சென்னை மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் சிபிஐ...

முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை….

சிறுவன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு செய்தது.கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபராக கூறப்படும் முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு...

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அவரது குடும்பம் மீது மோசடி வழக்கு…

நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு உள்பட 8 பேர் மீது கோத்தகிரி காவல்துறையினர் முத்திரை தாள் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோத்தகிரியை சேர்ந்த சாந்தி ராமு என்பவர்...

முன்னாள் முதல்வருக்கு மரியாதை… குஜராத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

குஜராத் மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு; மூவர்ண கோடி அரை கம்பத்தில் பறக்கும் நிலையில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம்...