Tag: முன்னாள்

ரூ.800 கோடி ஊழல்…முன்னாள் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு…

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தில் ரூ.800 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் உயர் அதிகாரி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்  பதிவு செய்துள்ளது. சென்னை மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் சிபிஐ...

முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை….

சிறுவன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு செய்தது.கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபராக கூறப்படும் முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு...

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அவரது குடும்பம் மீது மோசடி வழக்கு…

நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு உள்பட 8 பேர் மீது கோத்தகிரி காவல்துறையினர் முத்திரை தாள் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோத்தகிரியை சேர்ந்த சாந்தி ராமு என்பவர்...

முன்னாள் முதல்வருக்கு மரியாதை… குஜராத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

குஜராத் மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு; மூவர்ண கோடி அரை கம்பத்தில் பறக்கும் நிலையில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து!குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம்...

சோழர் காலம் பொற்காலம், ஸ்டாலின் காலம் வேதனையின் காலம்! – முன்னாள் அமைச்சர் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும், எத்தனை குழப்பங்களை ஏற்படுத்தினாலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.மதுரை எஸ்.எஸ்.காலனியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், "அமைதி பூங்காவாக...

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ரூ.8 கோடி சொத்து குவிப்பு வழக்கு!

அதிமுக முன்னாண் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்தாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்கு பதிவு செய்துள்ளது.அதிமுக முன்னால் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு...