Tag: மூன்று
வேகமாக பரவும் டெங்கு!! மூன்று மாவட்டத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை!!
டெங்கு பாதிப்பு கடந்த மூன்று வாரங்களாக அதிகரிப்பு நிலையில், சென்னை, திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டத்திற்கு தமிழக பொது சுகாதாரத்துறை சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள...
மூன்று மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கம்
ஆன்லைன் மோசடிகளை தடுக்க தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் 510 மோசடி லிங்குகள், வெப்சைட்டுகள் முடக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆன்லைனில் மோசடி தளங்களை கண்டறிந்து முடக்கும் பணியில்...
பள்ளி வேன் விபத்து தொடர்பாக மூன்று பேர் கொண்ட குழு விசாரணை…
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ரயில்வே துறை சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.மேலும், அந்த குழுவினர், விபத்து தொடர்பாக கேட் கீப்பர்,...
முயல் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது… துப்பாக்கி மற்றும் முயல் இறைச்சி பறிமுதல்!
வேடசந்தூர் அருகே காட்டு முயல் வேட்டையாடிய 3 பேருக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியில் வன விலங்குகளை ஒரு சிலர் வேட்டையாடி...
மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜி.ஜி பிரவேஷ்குமார் ஐபிஎஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிகப்பட்டுள்ளாா். காவல் விரிவாக்க...
மூன்று மண்டல அலுவலகங்களை அமைச்சர் நாசர் திறந்து வைத்தாா்
மாநகராட்சியாக உருவெடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆவடி மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் பிறகு மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுக்கு என தனி...