Tag: மூலம்

செயின் பறிப்பு கொள்ளையனை சாதுரிய பிடித்த காவல் துறை: பாராட்டு தெரிவித்த – அஸ்பையர் சுவாமிநாதன்..!

முன்னாள் அதிமுக தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் தேர்தல் வியூக வல்லுநருமான ஆஸ்பெயர் கே சுவாமிநாதன் விமானத்தில் பயணிக்கும் போது சென்னை காவல்துறை சாதுரியமாக செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்த அனுபவத்தை...

தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சகம்

கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை மதுரை எம்.பி....

லோன் வாங்கியோரை தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறித்த முக்கிய குற்றவாளி கைது

செல்போனில் உடனடி லோன் ஆப் மூலம் கடன் தந்து விட்டு மிரட்டி அவர்களின் மார்பிங் புகைப்படங்களை செல்போன் தொடர்பு எண்களுக்கு அனுப்பி ரூ. 300 கோடிகளுக்கு மேல் கொள்ளைடியடித்த கும்பலைச் சேர்ந்த கேரளத்தைச்...

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த இளைஞர் – கைது

நாடு முழுவதும்  இணைய வழி  மூலம் பல கோடி மோசடி செய்த,135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவர்...

மக்களே உஷார்! இணையதளம் மூலம் பணமோசடி

இணையதள பங்கு வர்த்தகம் எனக்கூறி, கோவையை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.32.19 லட்சம் மோசடி, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை விளாங்குறிச்சி, சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (53),...

நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? இந்த செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்

நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பதத்தின் புதிய கட்சேவி(Whatsapp) சேனல் தொடக்கம் தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும்...