Tag: மூலம்

Wifi மூலம் அலர்ட்…ரூ.5000த்தில் விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…

விபத்துகளை குறைக்க (WIFI)வயர்லெஸ் அலைவரிசையில் வேகமாக இயங்கும்  V2V தொழில்நுட்பத்தை 2026-க்குள் செயல்படுத்த ஒன்றிய அரசின் புதிய திட்டம்.ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2023 ஆம்...

சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றிய அதிமுக நிர்வாகி…போலி பத்திரங்கள் மூலம் ரூ.800 கோடி அபேஸ்…

சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் சொத்துக்களை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, அ.தி.மு.க., நிர்வாகி செந்தில் என்கிற செந்தில்குமார் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.சிங்கப்பூரை சேர்ந்த ஷேக் சிராஜூதீன்....

திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்

அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது - என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்...

சினிமா படபாணியில் போலீசார் அலைகழிப்பு… நண்பரின் செல்போன் மூலம் சிக்கிய தொழிலதிபர்…!

புதுச்சேரியில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்த வழக்கில், தேடப்பட்ட வந்த தொழிலதிபரை கோவையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.கைதான தொழிலதிபர், சினிமா படங்களில் வருவது போல தனது செல்போனை மட்டும்...

எட்டு ஆண்டுகளுக்குப்பின் டி.ஏன்.ஏ மூலம் சிக்கிய கொலையாளி…அமெரிக்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்…

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகனும் அமெரிக்காவில் கொலை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான கொலையாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தின் பர்ச்சூர் மண்டலத்தில் உள்ள திம்மராஜுபாலம் கிராமத்தில்...

வாட்சப் மூலம் ரூ.24 லட்சம் சுருட்டிய கும்பல்….போலீசாரின் அதிரடி செயல்…

வாட்சப் அழைப்பு மூலம், டிஜிட்டல்  கைது  என்ற பெயரில், பணம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை சைபைர் க்ரைம் போலீசார்  கைது செய்துள்ளனர்.சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 25.09.2025ம்...