Tag: மூலம்
“போர்ஜரி கடிதம் மூலம் ஆட்சியா?” – தவெக மீது டிடிவி தினகரன் கடும் குற்றச்சாட்டு
2026 தமிழ்நாடு தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக வெற்றிக் கழகம் போலி கடிதங்களைப் பயன்படுத்தி ஆட்சி அமைக்க முயல்வதாகவும், குதிரை பேரம் நடத்துவதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டின்...
படங்கள் மூலம் வழிகாட்டும் சாலை பலகைகள் – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி..
சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், விபத்துகளைக் குறைக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தால், போக்குவரத்து...
போலி லிங்குகள் மூலம் மோசடி: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
வாக்காளர் விவரங்களை சரிபார்க்குமாறு கூறி மோசடி லிங்க் அனுப்பப்படுவதாக தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், வாக்காளர் பட்டியல் மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரிபார்க்க பொதுமக்கள் இணையதளங்களை அதிகமாக...
Wifi மூலம் அலர்ட்…ரூ.5000த்தில் விபத்தை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…
விபத்துகளை குறைக்க (WIFI)வயர்லெஸ் அலைவரிசையில் வேகமாக இயங்கும் V2V தொழில்நுட்பத்தை 2026-க்குள் செயல்படுத்த ஒன்றிய அரசின் புதிய திட்டம்.ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நெடுஞ்சாலை விபத்துகள் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. 2023 ஆம்...
சிங்கப்பூர் மூதாட்டியை ஏமாற்றிய அதிமுக நிர்வாகி…போலி பத்திரங்கள் மூலம் ரூ.800 கோடி அபேஸ்…
சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் சொத்துக்களை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, அ.தி.மு.க., நிர்வாகி செந்தில் என்கிற செந்தில்குமார் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.சிங்கப்பூரை சேர்ந்த ஷேக் சிராஜூதீன்....
திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்
அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது
- என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்...
