Tag: மோசடி
வத்தலகுண்டுவில் ஏ.டி.எம்.மில் பெண்ணிடம் நூதன முறையில் ₹41,000 மோசடி: பலே ஆசாமிக்கு காவல்துறை வலைவீச்சு!
ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி, ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.41 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை வத்தலகுண்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.நூதன மோசடி சம்பவம்
திண்டுக்கல்...
கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ₹38 லட்சம் மோசடி… முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை!
கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தி, இழப்பீட்டுத் தொகையைத் திருத்தி சுமார் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை...
நெல்லையில் பரபரப்பு: ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.10 லட்சம் தருவதாக மோசடி – கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 இளம் பெண்கள் கைது!
மலேசிய நிதி நிறுவனத்தின் பெயரில் கமிஷனுக்காக அரங்கேறிய நூதன மோசடி.
தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, நடுத்தரப் பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய்...
“திரைப்படத்தில் ஹீரோயின் வாய்ப்பு!” – சின்னத்திரை நடிகையை ஏமாற்றி 11 பவுன் நகை, ரூ.2 லட்சம் பறித்த கொடூரம்!
கிண்டி, செங்கல்பட்டில் பாலியல் வன்கொடுமை: வடபழனி அனைத்து மகளிர் காவல் துறை அதிரடி நடவடிக்கை!சினிமாவில் கதாநாயகியாக வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தொலைக்காட்சித் தொடர் நடிகையை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை...
மாணவிக்கு பாலியல் தொல்லை: தென்காசி பாரா மெடிக்கல் கல்லூரித் தாளாளர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அதிரடி கைது!
தென்காசி அருகே பாரா மெடிக்கல் கல்லூரியில் பயின்ற கேரள மாநிலச் சேர்ந்த மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், அக்கல்லூரியின் தாளாளரை தென்காசி அனைத்து மகளிர் காவல்...
ஈரோடு தவெக எம்.எல்.ஏ. மீது 1.65 கோடி ரூபாய் மோசடி புகார்: மலேசிய தொழிலதிபர் மாவட்ட எஸ்.பி.-யிடம் மனு அளிப்பால் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினரான சண்முகன் மீது, தொழில் தொடங்குவதாகக் கூறி ரூ.1.65 கோடி மோசடி செய்துவிட்டு, பணத்தைக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மலேசியத் தொழிலதிபர் ஒருவர்...
