Tag: ராகுல்காந்தி

வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் தான் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் – செல்வப்பெருந்தகை பெருமிதம்!

வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் நம் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில்...

டெல்லியில் சரிந்த கெஜ்ரிவால்… இந்தியா கூட்டணி மறுபரிசீலனை செய்ய வேண்டும்! எச்சரிக்கும் தராசு ஷியாம்!

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை படிப்பிணையாக கொண்டு இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களது செயல்பாட்டினை மறுஆய்வு செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும்,...

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு இன்று ஒரே...

நாடாளுமன்றத்தில் நடைபெற்றது இதுதான்… பாஜக நாடகத்தின் முழு பின்னணி… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் நிரஞ்சன்!

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தாக்குதல் நடத்தியதாக பாஜக காவல்துறையிடம் புகார் அளித்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியானால் உண்மை நிலவரம் தெரிய வரும் என பிரபல பத்திரிகையாளர் நிரஞசன் தெரிவித்துள்ளார்.அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து...

ராகுல்காந்தி அணிந்த புளு கலர் டீ ஷர்ட் – நாடு முழுவதும் அம்பெத்கர் விவாதம்

தான் வழக்கமாக அணியும் உடையின் நிறத்தை மாற்றி அணிந்துள்ள ராகுல் காந்தி! - அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அத்மிதா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்கும் வகையில் நீல நிற உடை...

சம்பல் மாவட்டம் சென்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தய உ.பி. காவல்துறை… காசிப்பூர் எல்லையில் பதற்றம்!

வன்முறையால் பாதிக்கப்பட்ட உத்தப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தியை காசிப்பூர் எல்லையில் அம்மாநில போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள முகாலாயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஜாமா...