Tag: வந்தவாசி

நிலத்தடி நீர் பாதிப்பு, வெடி சத்தம்: கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம் – இரு மாவட்ட போலீசார் குவிப்பால் வந்தவாசியில் பரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக்கோரி 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார்...

வந்தவாசி நீட் மாணவி தற்கொலை! உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி வீட்டில் தற்கொலை! சொந்த  கிராமத்திற்கு மாணவியின்  உடலை கொண்டு சென்றனர். உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதது நஞ்சை உருகச் செய்தது. தமிழகத்திற்கு...

லாட்டரி தடையை மீறி வந்தவாசியில் ரகசிய விற்பனை –  இருவர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  லாட்டரி சீட்டை ஆன்லைன்  மூலமாக விற்பனை -  காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்து இரண்டு பேர் கைது செய்தனர் -  48.50 லட்சம் ரூபாய், 83...

வந்தவாசி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 இளைஞர்கள் பலி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நேற்று...