Tag: வழக்கில்
இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை – பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
ஆவடியில் நடந்த தம்பதிகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(68), இவரது மனைவி ஸ்ரீமதி இவர்கள் கடந்த...
ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.கடந்த...
பென்னாகரம் இளைஞர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் – ராமதாஸ் வலியுறுத்தல்
பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தருமபுரி மாவட்ட வனத்துறையினரால்...
சாதிவாரி கணக்கெடுப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது....
சிலை கடத்தல் வழக்கில் கூடுதல் விவரம் வழங்க தமிழக அரசுக்கு அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புள் திருடப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்துள்ளது.தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு...
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பெண் நிர்வாகி விஜயபானுவின் உதவியாளர் சையத் மஹமூத்-தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.பொதுமக்களிடம் வசூலித்த முதலீட்டு பணத்தை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர், சொத்துக்களை...