Tag: வழக்கில்
ரூ.8.3 கோடி நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி பெங்களூரில் கைது!
போலி ஆவணங்கள் மூலம் சொத்துகளை அபகரித்து, வங்கிகளில் ரூ.8.3 கோடி கடன் மோசடி செய்த 2 வழக்குகளில் தொடர்புடைய கமலகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு லேப்டாபும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை, மயிலாப்பூரைச்...
எட்டு ஆண்டுகளுக்குப்பின் டி.ஏன்.ஏ மூலம் சிக்கிய கொலையாளி…அமெரிக்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்…
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகனும் அமெரிக்காவில் கொலை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான கொலையாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தின் பர்ச்சூர் மண்டலத்தில் உள்ள திம்மராஜுபாலம் கிராமத்தில்...
சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கில் முன்னாள் நிர்வாக அதிகாரி கைது!
சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து தங்க திருட்டு தொடர்பாக முன்னாள் நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து தங்க திருட்டு தொடர்பாக...
மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!!
இரிடியம் மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட சாமிநாதனை மதுரை சி பி சி ஐ டி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர்.இரிடியம் மோசடி வழக்கில் தமிழகம் முழுவதும் 30 நபர்களை...
அதிமுக விதி திருத்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக கட்சி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த...
ஆம்பூர் வழக்கில் இன்று தீர்ப்பு… திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு…
ஆம்பூர் கலவர வழக்கில் 191 பேர் மீதும் இன்று திருப்பத்தூர் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிந்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2015 ஆம்...
