Tag: வழக்கில்
காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது
கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின் பேரில், நீதிமன்ற விசாரணை நிலுவை...
சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் புதிய திருப்பம் – ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத்துறை எதிர்ப்பு…
சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அப்ரூவராக மாறுவதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அரசு தரப்பு சாட்சியாக...
காசியாபாத் சிறுமி கொலை வழக்கு: காவல்துறை மற்றும் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்தில் சிறுமி பாலியல் கொலை வழக்கில் உரிய விசாரணை நடத்தாத காவல்துறைக்கும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.காசியாபத்தில் கடந்த வாரம் சிறுமி ஒருவர்...
சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு….
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில்...
கடை வாசலில் நிறத்திய வண்டியால் தகராறு – பெண் தாக்கப்பட்ட வழக்கில் தவெக நிர்வாகி கைது…
கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பாடி வண்டியை அகற்றும்படி கூறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறிய நிலையில், ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் தவெக பகுதி நிர்வாகி ஒருவரை போலீசார் கைது...
ஹரிஷ் ராணா வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு (2026)
புது தில்லி: கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'கோமா' (Vegetative State) நிலையில் இருந்த ஹரிஷ் ராணா என்ற 31 வயது இளைஞருக்கு, மருத்துவ உபகரணங்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்திக் கொள்ள...
