Tag: வானிலை மையம்
வங்கக்கடலில் உருவானது 2வது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் (அக்.22) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி...
நாளை இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நேற்று (அக்.22) தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய...
திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ரெட் அலெர்ட்..! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!!
தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது...
கனமழை எதிரொலி: 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
கனமழை காரணமாக இன்று 18 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடித்து வருகிறது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில்...
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு..!!
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நேற்று (15-10-2025) கடலோர தமிழகம் மற்றும்...
கிருஷ்ணகிரிக்கு ஆரஞ்சு அலெர்ட்.. இன்று 14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்பில், “ நேற்று (09-10-2025), மத்தியமேற்கு...
