Tag: விசாரணை

வீட்டில் புகுந்து 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது – போலீசார்  விசாரணை

உளுந்தூர்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்களை போலீசார்  கைது செய்து விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தனியார் மண்டபம் பின்பகுதியில் வசித்து வருபவர் தனியார்...

சாலையின் ஓரமாக நிற்க சொன்னவரை கடுமையாக தாக்கிய அன்னை வயலட் கல்லூரி மாணவர்கள்

சாலையின் ஓரமாக நிற்க சொன்னவரை கடுமையாக தாக்கிய அன்னை வயலட் கல்லூரி மாணவர்கள்.. அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரை தாக்கும் சிசிடிவி...

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..

பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை.. சென்னை அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் விட்டால் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). இவர் அம்பத்தூரில் 2 டாஸ்மார்க் பார்களை...

இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன்

இன்ஸ்டாகிராம் காதலியை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற காதலன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரது மகள் சத்யஸ்ரீ இவர் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரிசப்ஷினிஸ்டாக பணியாற்றி...

காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசு என்றுதான் முடிவு கட்டுமோ?- எடப்பாடி பழனிசாமி

காவல்துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசு என்றுதான் முடிவு கட்டுமோ?- எடப்பாடி பழனிசாமி காவல் துறை விசாரணை என்ற பெயரில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு என்றுதான் முடிவு கட்டுமோ ? இந்த நிர்வாகத்...

திருநின்றவூரில் ரயிலை கவிழ்க்க சதியா தீவிர விசாரணை

திருநின்றவூரில் ரயிலை கவிழ்க்க சதியா தீவிர விசாரணை திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் தண்டவாளத்தில் தென்னை மரத்தை குறுக்கே போட்டு சென்றவர்கள் யார்? மர்ம நபர்களை ரயில்வே போலீசார் தீவிரமாக தேடி...