Tag: விஜய்
மீண்டும் கரூர் மண்ணில் கால் பதித்தார் முதல்வர் விஜய் – மதியழகனை கண்டதும் நெகிழ்ச்சி!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது பதவிக்காலத்தில் முதல்முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து...
அண்ணா பிறந்தநாளில் ‘தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகம்.. கரூரில் உயிரிழந்த மழலைகளுக்கு நினைவுச் சின்னம்; – முதலமைச்சர் விஜய் பேச்சு
தமிழகத்தில் தவெக ஆட்சியில் எந்தவொரு துறையிலும் ஊழலோ, லஞ்சமோ இல்லை என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், கடந்த காலங்களில் தமக்கு எதிராகக் கரூரில் நடத்தப்பட்ட அரசியல் சதிக்கு மக்கள் தகுந்த பதிலடி...
“அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யாதீங்க!” – விஜய்யின் பழைய டயலாக்கை வைத்தே அட்டாக் செய்த டாக்டர் கிருஷ்ணசாமி!
கரூர் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்."அரசு நெய்யில் 'ஸ்வீட்' செய்யக் கூடாது" என்று முதலமைச்சர் விஜய்யின் பழைய தேர்தல் பிரச்சார...
“ஆளுநருக்கு அஞ்சி நடுங்குகிறதா காங்கிரஸ்? பா.ஜ.க-வோடு மறைமுக டீலா?” – துணைவேந்தர் விவகாரத்தில் விஜய் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாட்டைத் தோலுரிக்கும் காரசாரக் குற்றச்சாட்டு!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடல்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியை இணைக்கத் த.வெ.க அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகி வரும் செய்திகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக, த.வெ.க...
“சினிமா பஞ்ச் பேசி மக்களை மயக்கிவிட்டார்கள்; த.வெ.க அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது!” – ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்
"வசீகரமான சினிமா வசனங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் பேசி, மக்களிடையே ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விஜய் ஆட்சிக்கு வந்துவிட்டார். அரியணையைப் பயன்படுத்தி அதிமுகவை அழித்துவிடலாம் என்ற த.வெ.க-வின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது; இந்த...
“ஆளுநரின் விருப்பத்திற்கு வளையக் கூடாது!” – முதல்வர் ஜோசப் விஜய்க்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் அவசரக் கடிதம்!
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் உயர்கல்வித்துறையின் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், திராவிட மாடல் ஆட்சியில் பெற்ற மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும்...
