Tag: விமர்சனம்

தவெக முதலீட்டாளர்கள் மாநாடு: பழைய திட்டங்களையே புதிய சாதனைகளாகக் காட்டுகிறது! – முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சாடல்

தவெக அரசு சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் அதில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக, முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் மற்றும் தொழில்...

“இது விக்டிம் கார்டு கேம்..” தவெக அமைச்சரின் பேச்சை வெளுத்து வாங்கிய கேப்ரியல் தேவதாஸ்!

தனிநபர் தாக்குதல் மற்றும் அனாவசியமான வார்த்தைப் பிரயோகங்களால் குலையும் அவையின் கண்ணியம்! சபாநாயகரும், முதல்வரும் தலையிடக் கோரிக்கை!தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியான தவெக (TVK) அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து...

நீட் தேர்வு: ஏமாற்று வேலையா? மாநில உரிமைகளைப் பறிக்கும் திட்டமா? – விமர்சகர்களின் அதிர்ச்சித் தகவல்கள்!

​​​மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' (NEET) தேர்வு, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வு என்பது மாணவர்களின் திறனை அளவிடும் கருவி...

விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படாதது ஏமாற்றம் – சௌமியா அன்புமணி விமர்சனம்

​​தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும்...

“தட்டிக்கொடுக்க மனசில்லையா?.. கம்முனு கடந்து போயிடுங்க!”.. கல் எறியும் மனிதர்களுக்குச் சமுதாயம் சொல்லும் நெத்தியடி பதில்!

"திறமையால் சம்பாதிப்பது சுயநலமல்ல, வாழ்வாதாரம்" – சமுதாய சிந்தனையைத் தூண்டும் ஓர் ஆய்வுப் பார்வை.ஒருவரிடம் அறிவோ, திறமையோ, பல ஆண்டு அனுபவமோ இருக்கலாம். ஆனால், அந்தத் திறமை அவருடைய வாழ்க்கையின் தேவையை நிறைவேற்றவோ...

மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!

கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் நடைமுறையில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லாததால்தான், மக்களை 'எறும்புகள்' என்று பேசுபவர்கள் எல்லாம் உயர் பதவிகளுக்கு நீதிபதிகளாக வருகிறார்கள் என்று உச்சநீதிமன்ற...