Tag: விவகாரத்தில்
ஆன்லைன் டிஜிட்டல் முறைகேடு விவகாரத்தில் நான்கு பேர் கைது!
கணவன் ,மனைவி, சகோதரர், நண்பர் என பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் கேம் தொடர்பாக வங்கிக் கணக்கு கொடுப்பதாக நினைத்து சைபர் கிரைம் கும்பலுக்கு உதவியது விசாரணையில் அம்பலம்.தமிழ்நாட்டு பொதுமக்களை குறிவைத்து வட...
நிலத்தகராறு விவகாரத்தில் திமுக நிர்வாகி கடத்தி கொலை – ஒருவர் கைது
நிலத்தகராறு விவகாரத்தில் திமுக தொழிற்சங்க நிர்வாகி காரில் கடத்தி சென்று கழுத்து நெறித்து கொலை. ஒருவர் கைது இருவருக்கு போலீஸ் வலைவீச்சு.அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71) சென்னை மாநகராட்சியில் பணியாற்றி...
சமூக ஆர்வளர் கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் – விசாரனை தீவிரம்
சட்ட விரோத கல் குவாரிக்கு எதிராக போராடிய நபர் மினி லாரி மோதி விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம், காவல்துறை விசாரணையில் திட்டமிட்டே விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது அம்பலமானதால் கல்குவாரி...
மாஞ்சோலை விவகாரத்தில் கூடுதல் விவரம் கேட்டு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாஞ்சோலை தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தற்போது செயல்படுத்தும் மறுவாழ்வு திட்டம் தொடர்பான விவரத்தை கூடுதல் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த...