Tag: வெள்ளம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்… வேதனையோடு வேண்டுகோள் விடுத்த மாரி செல்வராஜ்!

கடந்த சில தினங்களாக தென்கோடி மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் நிலையம் அதைச்...

நேற்று ரூ.2 லட்சம், இன்று ரூ.3 லட்சம்… களத்தில் நடிகர் பாலா…

நடிகர் பாலா சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை துரைப்பாக்கம் பகுதி மக்களுக்கு வழங்கி உள்ளார்.சென்னையை தலைகீழாக புரட்டிப்போட்ட புயல் மிக்ஜாம். கடந்த சில நாட்களாக புயலின் தாக்கத்தால் சென்னையில்...

மிக்ஜாம் புயல் பாதிப்பு: ரூ.1 லட்சம் நிதி வழங்கினார் கவிஞர் வைரமுத்து

புயல் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் தீவிர புயலால், சென்னை முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. 47 ஆண்டுகளில்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்… நிவாரணப் பொருட்கள் வழங்கிய வெப்பன் படக்குழு…

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெப்பன் படக்குழுவினர், நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்....

ஆவின் பால் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி

மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அம்பத்துார் பகுதியில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டடுள்ளதனை அறிந்து ...

மயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்… 2015-ல் உதவியதாக உருக்கம்…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உருவான மிக்ஜாம் புயல், சென்னை, உள்பட வடமாவட்டங்களை புரட்டிப் போட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமழை மற்றும் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போயின....