Tag: வெள்ளம்
நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டிய 6 வயது சிறுவன்: வெள்ள மீட்பு பணிகளுக்காக தனது சேமிப்பை வழங்கிய அர்பாஸ் ஷேக்கிற்கு குவியும் பாராட்டு!
நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக் தனது சொந்த சேமிப்புப் பணத்தை நிவாரணத்திற்காக வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியடையச்...
நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்கள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவுநேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி...
மனிதநேயம் செத்துப்போச்சா? வெள்ளப் பெருக்கில் மிதந்த பெண்ணின் நகையைத் திருடிய இளைஞர்கள் கைது!”
நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வரும் சூழலில், மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து தங்கக் கம்மலைத் திருடிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மனிதநேயமற்ற கொடூரம்
நேபாளத்தில்...
கான்பூரில் பயங்கரம்: திடீரென உருவான 18 அடி பள்ளம் – வெள்ள நீர் கொட்டும் அதிர்ச்சி வீடியோ வைரல்!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் முக்கியச் சாலையின் நடுவே திடீரென சுமார் 18 அடி அகலத்திற்குப் பிரம்மாண்ட பள்ளம் (Sinkhole) ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை...
“எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கிறது!” – நேபாள வெள்ளப் பேரழிவிற்கு CSK உருக்கமான பதிவு!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பெரும் பேரழிவு உருவாகியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் தனது...
ஒகேனக்கல்லில் தணிந்தது வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க அனுமதி அளித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வினாடிக்கு 5,500 கன அடியாக வந்துள்ளதைத் தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரிசல் போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
காவிரி...
