Tag: வேதனை

முதியோர்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு – நீதிபதிகள் வேதனை

நாட்டில் முதியோர்களுக்கு எதிராக கொள்ளை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட கோர மதுரையைச் சேர்ந்த ரமேஷ், தாக்கல் செய்த மனு...

பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள்  என சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக அதன் உரிமையாளர்...

தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்… விவசாயிகள் வேதனை…

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேல கொண்டூர்...

மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 சரிவு – விவசாயிகள் வேதனை!

ஈரோடு சந்தையில் ஓரே வாரத்தில் மஞ்சல் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ஈரோடு சந்தையில் ஒரே வாரத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.1300 குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒரு...

காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேதனை!

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - காங்கிரஸ் பேரியக்கம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் மன்மோகன் சிங் மறைவு பேரிழப்பு என...

அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் மிதக்கிறது – விவசாயிகள் வேதனை

வந்தவாசி அடுத்த ஸ்ரீ ரங்கராஜபுரம் கீழ் செப்பேடு கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் நெல் பயிர்கள் 8 நாட்களாக தண்ணீரில் இருப்பதால் நெல் கதிர்கள் அழுகி, நெல் நாற்றாக...