Tag: வேதனை
டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய் திருடப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது – உச்சநீதிமன்றம்
நாட்டில் டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடி ரூபாய்க்கு பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளனர் என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நீதிமன்றங்களின் பெயரில் நடைபெறும் "டிஜிட்டல் அரெஸ்ட்" தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த...
ஆவடியில் பம்புஹவுஸ் செயல்படவில்லை, மோட்டார் இயந்திரங்கள் பழுது…அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்த அமைச்சர், கலெக்டர்…
ஆவடி மாநகராட்சி எல்லையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்றும், பேரிடர் காலத்தில் மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் மொத்தமாக பழுதடைந்து இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள்...
சபேஷின் மறைவு ஒட்டுமொத்த இசை உலகிற்கும் பேரிழப்பு – இமான் வேதனை
சபேஷின் மறைவு தேவா சார் குடும்பத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இசை உலகிற்கும் பேரிழப்பு என இசையமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளாா்.மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு இசையமைப்பாளர் டி.இமான் அஞ்சலி செலுத்திய, பின் செய்தியாளர்களை...
நல்ல மனிதர்களும் திறமைசாலிகளும் நம்மை விட்டு பிரியும் போது மனதிற்கு வேதனையாக உள்ளது – இயக்குனர் பாக்யராஜ்
ரகுமான் வெளியூருக்கு சென்றால் சபேஷ் முரளி தான் அந்த வேலையை செய்வார்கள் இயக்குனர் பாக்யராஜ் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு இயக்குனர் பாக்யராஜ் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது...
500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின!! விவசாயிகள் வேதனை…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடைமடை பகுதி என்பதால் ஆறுகளில்...
உச்சம் தொடும் தங்கம் விலை! சாமான்ய மக்கள் வேதனை
(ஜூலை-19) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.60 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,170-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து...
