Tag: வேலூர்
ஆயுள் கைதியை சித்ரவதை செய்த விவகாரம்… வேலூர் சரக டிஐஜி உள்பட 3 பேர் சஸ்பெண்ட்
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.வேலூர் மத்திய சிறையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஆயுள்...
வேலூரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் 90 நிமிடங்களில் சென்னையிலுள்ள பெண்ணுக்கு பொருத்தம்
வேலூரில் விபத்தில் மூளைச்சாவடைந்த 20 வயது இளைஞரிடம் தானமாக பெறப்பட்ட இதயம் 90 நிமிடங்களில் உயிர் காக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் இருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு...
கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கால்வாயை ஆக்கிரமித்து பேரூராட்சி தலைவர் கட்டியுள்ள கட்டிடத்தை மூன்று மாதங்களில் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கிராமத்தில் கால்வாய் செல்லும் நீர்வழிப் பாதையில் உள்ள அரசு புறம்போக்கு...
வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை 24 மணி நேரத்தில் பெங்களூருவில் வேலூர் போலீசார் மீட்டனர். கடத்தலில் தொடர்புடைய மத போதகர் உள்ளிட்ட 7 பேரை கைது...
விசாரணைக் கைதி மரணம் – காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை
வேலூரில் விசாரணைக் கைதி மரண வழக்கில், காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2013ல் கள்ளச்சாராய வழக்கில், கைது செய்யப்பட்ட கோபி என்பவர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையின் போது உயிரிழந்தார்....
கலைஞர் பற்றி அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
கலைஞரைப்பற்றி அவதூறாக பேசி சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைக்கும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.வேலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளரும் சென்னை...
