Tag: 10
உளவுத்துறையில் அதிரடி மாற்றம் – 10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உளவுத்துறை ஐஜி-யாக அஸ்ரா கார்க் மற்றும் டிஐஜி-யாக தர்மராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை டிஜிபியாக...
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு….
தமிழகத்தில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளாா்.தமிழ்நாட்டில் மார்ச் 11-ஆம் தேதி 10-ஆம்...
இனியும் காலம் தாழ்த்தாமல்10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
30 மாதங்களாக என்ன செய்கிறது ஆணையம்? இனியும் பொறுக்க முடியாது - 10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…
ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலிஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது-40 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி எமிலியம்மாள்,...
தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்
இலட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 3935 பேரை தேர்வு செய்வதா? தொகுதி 4 பணியிடங்கள் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.தமிழ்நாட்டில்...
சென்னையில் 10,000 சிசிடிவி கேமராக்கள் இலவசமாக பொருத்தப்பட உள்ளது – நீதிபதி மகாதேவன்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அந்த சமுதாயத்தின் அடிப்படை பாதுகாப்பு தான் என்று உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் செக்யூர் கேம் என்ற தனியார் நிறுவனம் மூலம்...
