Tag: 2
ஆட்டோக்களை மட்டும் குறிவைத்து திருட்டு – 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார்!
ஆட்டோக்களை மட்டும் குறிவைத்து திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை அயனாவரம் சாலை மெயின் தெருவில் வசித்து வரும் 60 வயது முதியவர் துளசி ஆட்டோ ஓட்டி வருகிறார். துளசி கடந்த 26...
தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஓப்புதல் அளித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பபட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா். 8 தனியார் பல்கலை. திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு...
ஐபிஎல் சூதாட்டத்தில் 7 பேர் கைது – ரூ.1.09 கோடி, 12 செல்போன்கள், 2 கார்கள் பறிமுதல்
ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவா்கள் காவல் துறையினரால் கைதுகோவையில் ஐபிஎல் போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜேஷ், சவுந்தர், அருண்குமார், நந்தகுமார்,...
RBI : 2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன.
2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுRBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை...
10, +2 – முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை சந்திக்க உள்ளார் விஜய்
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியரை மீண்டும் சந்திக்க உள்ளார் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய்!2023-2024 கல்வி ஆண்டின்...
இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார்
பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (HAL) “தேஜஸ்" என்ற இலகு ரக போர் விமானத்தை தயாரித்து வருகிறது. ஒற்றை இருக்கை கொண்ட தேஜஸ் போர் விமானம் விமானப் படையில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது....