Tag: 3 பேருக்கு

கள்ளக்காதலுக்கு இடையூறு – கணவன் கொலை : மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ஓசூர் அருகே,கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை...

முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு…!

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மர்மநபர்கள் அரிவாள் வெட்டியுள்ளனர். காயமடைந்த 3 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரகு,...