Tag: 3 பேருக்கு
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு சாகும் வரை சிறை
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் படித்து வந்துள்ளார். இந்த...
POCSO ACT- 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்…
கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2019...
கள்ளக்காதலுக்கு இடையூறு – கணவன் கொலை : மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஓசூர் அருகே,கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை...
முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு…!
மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை மர்மநபர்கள் அரிவாள் வெட்டியுள்ளனர். காயமடைந்த 3 பேரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரகு,...
