Tag: 3 பேர்
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: 3 பேரை காவலில் எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ.விடம் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்கப் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு சென்னை முதன்மை...
18 பேர் உயிரிழக்கக் காரணமான அமோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர்கள் உட்பட 3 பேரின் ஜாமீன் மனுத் தள்ளுபடி!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக 18 வடமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேரின்...
ஆம்னி பஸ்-பைக் மோதி விபத்து – பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலி
சாத்தூர் அருகே, நேற்று நள்ளிரவு ஆம்னி பஸ்- பைக் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி...
சாத்தூர் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாச ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு. மேலும் இந்த வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்கள்...
ஆன்லைன் மூலம் ரூ.12 இலட்சம் பெற்று மோசடி!! பெண் உட்பட 3 பேர் கைது!!
ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பண முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.12 இலட்சம் பெற்று மோசடி செய்த பெண் உட்பட 3 நபர்களை கைது. செய்து மேற்கு மண்டல சைபர்...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கடத்தல் – மனைவி உட்பட 3 பேர் கைது…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கடத்திய சம்பவத்தில் நர்சரி பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ஓசூர் அருகே தளி...
