Tag: 300
இறைச்சி தொழிற்சாலைக்கெதிராக பொதுமக்கள் போராட்டம்…300-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென்று தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில் கேரள...
