Tag: accident
மீண்டும் ஒரு இரயில் விபத்து…பாகிஸ்தானில் இரயில் தடம்புரண்டு 25 பேர் பலி..
பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே...
அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது- 4 பேர் பலி
அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது- 4 பேர் பலி
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...
புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து- 30 பேர் படுகாயம்
புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து- 30 பேர் படுகாயம்
திருவண்ணாமலை அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புளிய மரத்தில் மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை...
மாடுகள் சாலையில் சுற்றித் திரிவதால் விபத்து..தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கிய பெண் பலி..
தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி பெண் பலியான சம்பவம் அனகாபுத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பல்லாவரம் இந்திரா நகரைச் சேர்ந்த சின்னையா(வயது65)-நாகம்மாள்(வயது 59) தம்பதியினர்.இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து...
சென்னையில் பேருந்து- லாரி மோதி பயங்கர விபத்து
சென்னையில் பேருந்து- லாரி மோதி பயங்கர விபத்து
சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்து-லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்தும், லாரியும்...
பைக் மீது லாரி மோதி விபத்து..பள்ளி சென்ற சகோதிரிகள் பலி…
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பல்ல கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பூபேஷ்-சுமதி தம்பதியினர்.இவர்களுக்கு கனிஷ்கா மற்றும் சஸ்விகா எனற இரு மகள்கள் உள்ளனர்.இருவரும் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.கனிஷ்கா ஆறாம் வகுப்பும்,சஸ்விகா இரண்டாம்...
