Tag: adjourned

கரூர் உயிரிழப்பு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதங்கள் – தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தனர். அந்த வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் அனல் பரக்க வாதங்கள் நடைபெற்றது. பின்னர் அரசு தரப்பில் பிரமாண...

காப்புரிமை விவகாரம்: இளையராஜாவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்

காப்புரிமை விவகாரம் - மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையை ஒத்திவைத்த நிதிபதிகள். இசையமைப்பாளர் இளையராஜாவின் நிறுவனத்திடம் இருந்து...

டிஜிபி பணியிடை நீக்கம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு…

கூடுதல் டிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை தமிழக அரசு நாளைக்குள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறி வழக்கை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல்...

22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வங்கி புகார் – விசாரணை ஒத்தி வைப்பு

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம்...

கொடநாடு கொலை வழக்கு ஜனவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டோர்கள் தரப்பில் ஜித்தின்ஜாய் மட்டும் ஆஜரானார்.சிபிசிஐடி போலிசார் தரப்பில் ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் டிஎஸ்பிகள்...

கொடநாடு வழக்கு டிசம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… இபிஎஸ்-க்கு சிபிசிஐடி விசாரனையா?

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தபடும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சாஜகான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடநாடு கொலை...