Tag: ADMK
சேலத்தில் வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் வாக்களித்தார்.முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்!தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு...
அ.தி.மு.க.வைச் சேர்ந்த தொழிலதிபரின் வீடு, நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!
சென்னையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ரூபாய் 2 கோடியே 85 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!சென்னை...
எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் வழக்கு!
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன், சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு...
ஓய்ந்தது மக்களவைத் தேர்தல் பரப்புரை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் நிறைவடைந்தது.செந்தில் பாலாஜியின் காவல் 33-வது முறையாக நீட்டிப்பு!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்...
“பா.ஜ.க.வின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
மாநில கட்சிகளில் பிளவுகளை ஏற்படுத்த முயன்று அரசியல் லாபம் தேடும் பா.ஜ.க.வின் எண்ணம் எடுபடாது என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.“மக்கள் அனைவருக்கும் தெரிவது ‘ஊழல்...
“இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு?”- எடப்பாடி பழனிசாமி பதில்!
தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.நடிப்பின் சிற்பி சியான் விக்ரம் பிறந்தநாள் ஸ்பெஷல்!சேலத்தில் உள்ள இல்லத்தில்...
