Tag: ADMK
“அரசியல் தலைவர்கள் மத துவேஷக் கருத்தைத் தவிர்க்க வேண்டும்”- பிரதமரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு!
அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேஷ கருத்துகளைத் தேர்தலுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில...
“தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
"சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு நிர்வகிக்க தகுந்த நடவடிக்கை தேவை" என்று அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக...
“விசாரணை கைதி மரணம்”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
விசாரணை கைதி சாந்தகுமார் மரணச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!இது குறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்...
“வாக்கு எண்ணும் மையங்களை அ.தி.மு.க.வினர் கண்காணிக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி அறிக்கை!
வாக்கு எண்ணும் மையங்களை அ.தி.மு.க.வினர் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினரை அறிவுறுத்தியுள்ளார்.உடைக்கு ரூ.2000-க்கு மேல் கிடையாது… நடிகை மிருணாள்...
பாஜகவின் பருப்பு வடை ஊசி தான் போகும் -அமைச்சர் டி.ஆா்.பி.ராஜா
தமிழகத்தில் பாஜக எந்த ஒரு குட்டிக்கரணம் அடித்தாலும் அந்த பருப்பு வடை ஊசி தான் போகும் என்று மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆா்.பி.ராஜா பேட்டி அளித்துள்ளார். நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் தமிழகம் முழுவதும்...
“உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழா”- எடப்பாடி பழனிசாமி!
"உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழாவாம் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் இன்று" என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு...
