- Advertisement -
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் குறிப்பாக தென் சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமிழிசை சௌந்தரராஜன், ஜெ. ஜெயவர்த்தன் ஆகியோர் போட்டியிட்டனர்.
அதில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலையில் உள்ளார்.
https://www.apcnewstamil.com/news/india/rahul-gandhi-leads-at-vayanadu/89659
தென்சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் 2வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக – 4576, பாஜக – 1384, அதிமுக – 1961, நாம்தமிழர் – 982 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலையில் உள்ளார்.


