Tag: ADMK
உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!
நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.களைகட்டிய புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை!எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது,...
இனி புழல் சிறையில் அமைச்சரவை கூட்டம்- ஜெயக்குமார்
இனி புழல் சிறையில் அமைச்சரவை கூட்டம்- ஜெயக்குமார்
சென்னை எழும்பூரில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத விடிய அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன் மற்றும்...
“மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்தே மகளிர் உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகைத்...
ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை- ஜெயக்குமார்
ஓ.பி.ரவீந்திரநாத்திற்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் இல்லை- ஜெயக்குமார்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு ரவீந்திரநாத்தை அழைப்பதால் ஒரு தாக்கமும் ஏற்படப்போவது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “இதுவரை அதிமுகவில் 1.75...
டெல்லியில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்
டெல்லியில் இன்று நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத்
மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்க அதிமுக சார்பில் தன்னை அழைத்துள்ளதாகவும், அதன் பேரில் தான் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் முன்னாள் முதல்வர்...
“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று (ஜூலை 19) காலை 08.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஒருமித்த கருத்தோடு தான் தேசிய...
