Tag: Against

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க  வேண்டும் – விஜய் கோரிக்கை!

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழக தலைவர்...

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பொதுச்சமூகம் மன்னிக்காது – தங்கம் தென்னரசு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பொதுச்சமூகம் மன்னிக்காது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரவேற்றக்கதக்கது என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில்,”கடந்த 2019...

குடிப்பழக்கம் இல்லாதவர் மீது மது அருந்தியதாக பொய் வழக்கு! ஆய்வாளருக்கு அபராதம்

குடிப்பழக்கம் இல்லாதவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக பொய் வழக்கு பதிவு செய்து சட்டவிரோத காவலில் வைத்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து மாநில மனித...

FIITJEE பயிற்சி மைய தலைவர் மீது குற்றப்பிரிவு வழக்குப்பதிவு

தமிழ்நாடு FIITJEE தனியார் பயிற்சி மைய தலைவர் மற்றும் இயக்குநர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை கீழ்பாக்கத்திலுள்ள FIITJEE தனியார் மையம் பெற்றோர்களிடம் பணத்தை வசூலித்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....

முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு கைவிடவேண்டும் – சி பி எம் அறிவுறுத்தல்!

பகல்ஹாம் தாக்குதலை வைத்து இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை ஒன்றிய அரசு செய்யக்கூடாது என்று  சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளாா்.சென்னை தியாகராய நகரில் உள்ள...

உழைப்புச் சுரண்டலுக்கெதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கம் அணி திரள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்...