Tag: Anbumani Ramadoss
“மத்திய அரசும் – ராகுல் காந்தியும் இணைந்து தமிழகத்திற்குத் துரோகம்”: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கவும், வரவிருக்கும் தேர்தல்களைக் குறிவைத்தும் மத்திய பாஜக அரசும், காங்கிரஸ் தலைமையும் கைகோர்த்துக்கொண்டு தமிழகத்திற்கு எதிராகச் செய்துவரும் மெகா சூழ்ச்சிகள் தற்போது அம்பலமாகியுள்ளன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ‘முதலில் பாடப்படுவதை உறுதி செய்க!’ – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளுவது கண்டிக்கத்தக்கது என்றும், அதை முதலில் பாடுவதை தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் உறுதி...
15 நாட்களில் கிலோவுக்கு ரூ.30 உயர்வு: அரிசி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 15...
தென் மாவட்ட கனிமக் கொள்ளைக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!
தமிழ்நாட்டின் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மாற்றுப் பாதையில் தொடரும்...
காவிரி அணைகளில் 60 டி.எம்.சி நீர் இருப்பு: தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
காவிரி அணைகளில் 60 டி.எம்.சி நீர் இருப்பு: தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். 'நாளை நடைபெறும் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் அழுத்தம் தருக': தமிழக அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை.கர்நாடக...
நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: குவிண்டாலுக்கு ரூ.325 பறிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில், குறிப்பதாகக் காவிரிப் பாசன மாவட்டங்களில் கோடைப் பருவ நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.325 வரை லஞ்சமாகப் பறிக்கப்படும் அவலம் தொடர்வதாகவும், இதனைத் தடுத்து நிறுத்தி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்...
