Tag: Anbumani Ramadoss
ஸ்டாலினுக்காக திரண்ட வன்னியர்கள்… அன்புமணிக்கு வெறி வருதா?
வன்னியர் இடஒதுக்கீடு போராளிகளின் குடும்பங்களுக்கு பாமக எதுவும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு தமிழக அரசு மணி மண்டபம் அமைத்திருப்பதன் மூலம் அவர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளதாகவும் காடுவெட்டி குருவின் உறவினர் காடுவெட்டி...
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக உயர்வு – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன்: அரசு மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் பற்றி விசாரணை தேவை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து...
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
கனிமவளக் கொள்ளையர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தாததன் விளைவு தான் ஜெகபர் அலி போன்ற சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டதன் காரணம் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கனிமவளக்...
விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
குறைந்த விலை, அதிக கையூட்டு, வாங்க மறுக்கும் அதிகாரிகள் - பொங்கல் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும்! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைபொங்கல் கரும்பு இனிப்பானதாக இருந்தாலும்,...
காடுவெட்டி குரு இடத்தில் முகுந்தன்… சவுமியாவை களத்தில் இறக்கிய அன்புமணி!
வன்னியர் மக்களிடம் இழந்த செல்வாக்கை பெற 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ள மருத்துவர் ராமதாஸ், குரு இருந்த இடத்தில் தனது பேரன் முகுந்தன் இருப்பார் என்று நம்புவதாகவும் பிரபல அரசியல் விமர்சகர்...
