Tag: Anitha radhakrishnan
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் உயிரிழந்த வாலிபர் அருணாச்சலம் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் நேரில்...
“6 மாதத்தில் மீண்டும் ஸ்டாலின் ஆட்சி?” – அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு திராவிட வெற்றிக் கழக முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர் கண்டனம்!
தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் அண்மைக்காலப் பேச்சு மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் டெல்லி புத்தக வெளியீட்டு விழா...
திமுக – அதிமுக கூட்டணி அமையுமா? ராகுல் காந்திக்கு அனிதா ராதாகிருஷ்ணன் காட்டிய அதிரடி ‘பிளான் பி’! தமிழக அரசியலில் பரபரப்பு!
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது 'திராவிட இயக்கங்களின் எதிர்கால வியூகம் மற்றும் கூட்டணிக் கணக்குகள்' தான். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைப் பிடித்துள்ள தற்போதைய...
தவெக விவகாரம் – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் 1½ மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையச் சொல்லித் தன்னை மிரட்டியது யார் என்பது குறித்த முழு விவரங்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்துவிட்டதாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பிறகு முன்னாள் திமுக...
நீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?
சமீபகாலமாக நீதிமன்ற விவகாரங்களில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நினைத்தபடி முடிவுகள் வராததால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக பிரமுகர்களுக்கு...
தவெக எம்எல்ஏ சரவணனின் புகார் முற்றிலும் பொய் – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று 3-வது நாளாக திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.திமுகவினருடன் காவல்...
