Tag: Apartment
வீட்டை வாங்கிவிட்டு பல்லாயிரம்பேர் அழுகிறார்கள்: அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் உச்ச நீதிமன்றம்
வங்கிகளுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கவலையை வெளிப்படுத்தி உள்ளது. வீட்டு உரிமையாளர்களின் குறைகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளது.வீட்டை கட்டுமுன்...
பெங்களூரு அடுக்குமாடி கட்டட விபத்து – ஸ்கேனர் வரவழைப்பு
பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் விபத்தில் இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளார்களா என்பதை அறிய ஸ்கேனர் இயந்திரம்...
அடுக்குமாடி கூரையில் சிக்கிய குழந்தையை மீட்ட இளைஞர்கள்!
இரண்டாவது மாடியில் நின்ற தாயின் பிடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை குடியிருப்பு வாசிகளே பத்திரமாக மீட்டனர். சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விரிவாகப் பார்ப்போம்!சித்த மருத்துவர், அவரது...
‘தொற்றுநோய் ஏற்படும் அபாயம்’- நடவடிக்கை எடுக்குமா ஆவடி மாநகராட்சி?
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. சுமார் 3,000 குடியிருப்புகளை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில்...