Tag: apc news tamil
உதயநிதி கைது அரசியலில் தவெக எடுத்த முடிவு சரியா? ரங்கராஜ் பாண்டேவின் காரசாரமான விளக்கம்!
தமிழக அரசியல் களத்தில் சமீபத்திய நாட்களில் அரங்கேறிவரும் அதிரடி நிகழ்வுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்துப் பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே தனது 'சாணக்கியா' யூடியூப் சேனலில் விரிவாக அலசியுள்ளார்.உதயநிதி பேச்சு...
உதயநிதி கைது- அரசியல் உள்நோக்கமா அல்லது அரசின் அதிரடி வியூகமா? – பத்திரிகையாளர் புன்னைவளவன் அலசல்!
காவிரி விவகாரம் மற்றும் கூட்டத்தில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள விவகாரமும், அதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகளும் தற்போது தமிழக அரசியலில் பெரும்...
“கடன் வாங்கித்தான் இந்த அரசு திட்டங்களை செயல்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கடுமையான கேள்விகளும், தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்த அவரது கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் தமிழகம்,...
ஓய்வூதியர்களுக்கு ரூ.47,240 கோடி ஒதுக்கீடு – ரூ.1,375 கோடியில் சென்னையில் பிரம்மாண்ட உலகத் தர நீதிமன்ற வளாகம்! – பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!
தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் அவர் உரையாற்றிய போது, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் நீதித்துறைக் கட்டமைப்பை வலுப்படுத்தும்...
“மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரும்!” 30 ஆண்டு காலத் திட்டங்களை விரிவுபடுத்த தவெக அரசு முடிவு! – பட்ஜெட்டில் நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதியளிப்பு!
தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் என்பதால், முந்தைய...
“திராவிட மாடல் ஆட்சியில் ஏறுமுகம்… இப்போது வீழ்ச்சி!” பள்ளிக் கல்வித்துறை நிதி குறைப்புக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்குக் குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது கடுமையான கண்டனத்தையும் ரியாக்ஷனையும் பதிவு...
