Tag: #apcnewsavadi

உதகை கல்லட்டி மலைப்பாதையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் இரவு நேரத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நேற்று இரவு நீலகிரி மாவட்டம்...

சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள்!

சென்னையில் காற்றின் தரத்தை அறிந்துகொள்ள 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.சென்னை மாநகராட்சி பகுதிகளில் காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் டிஜிட்டல் சென்சார்...

முதல்வர் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது…. அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தான் அதிமுகவும் பயணிக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமியின் முதற்கட்ட தேர்தல் அறிவிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.வடசென்னை வளர்ச்சி திட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் வால்டாக்ஸ்...

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி...

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம் விதிப்பு!

கடந்த டிசம்பர் மாதம் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு ரூ.22 கோடி அபராதம் விதித்து, சிவில் விமான போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும்...

திருச்சி சூரியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு… முதலிடம் பிடித்தவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் சார்பில் கார் பரிசளிப்பு!

திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மூர்த்திக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு...