Tag: #apcnewsavadi

அரசுப்பேருந்தை ஆக்ரோஷமுடன் தாக்க வந்த ஒற்றை யானை… சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காத்த ஓட்டுநர்

உதகையிலிருந்து மசினகுடி நோக்கிச்சென்ற அரசுப்பேருந்தை, ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார், உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு...

செங்குன்றத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை!

சென்னை செங்குன்றத்தில் உள்ள பாஜக மாநில நிர்வாகி கே.ஆர்.வெங்கடேசன் வீட்டில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேசன். இவர் பாஜக...

கும்மிடிப்பூண்டி அருகே சரக்கு லாரி மீது ஈச்சர் லாரி மோதி விபத்து – ஓட்டுநர் பலி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் புறவழிச் சாலையில் சரக்கு லாரி  மீது பின்னால் வந்த ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.சென்னை அம்பத்தூரில் இருந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீட்டி நோக்கி ஈச்சர்...

அரசுக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு உதவி மையம் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

முதலமைச்சர் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர்  கோவி.செழியன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்...

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் 213 கூடுதல் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்கள் 2540 ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அமைச்சு...

ஏர் இந்தியா நிர்வாகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை – ப.சிதம்பரம் அதிருப்தி!

ஏர் இந்தியா நிர்வாகம் அரசிடம் இருந்து தனியாரிடம் கை மாறியதில் இருந்து நடைமுறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என முன்னாள் மத்திய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று இரவு டெல்லியில்...