Tag: #apcnewstamilavadi
ஃப்ளாப் ஆன முருகன் மாநாடு! யோகி, ரஜினி வர மறுத்த காரணம்? பசும்பொன் பாண்டியன் நேர்காணல்!
மதுரையில் பாஜகவினர் கலவரம் செய்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே யோகி ஆதித்யநாத், ரஜினிகாந்த் போன்றவர்கள் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரவில்லை என்று வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு...
ஈரானின் அணு ஆயுத ரகசியம்! இஸ்ரேல் இதை எதிர்பார்க்கல! ஜெகத் கஸ்பர் நேர்காணல்!
இஸ்ரேல் - ஈரான் போர் மூன்றாம் உலகப் போராக மாறாது என்று பாதிரியார் ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், போரின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ...
தலைக்கு ரூ.1,000! மாநாட்டிற்கு ஆள் பிடிக்கும் எடப்பாடி! விளாசும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!
இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆள் சேர்க்க எடப்பாடி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.முருக பக்தர்கள் மாநாட்டிற்காக விதிகளை மீறி பாஜக...
ஆங்கிலத்தால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வந்த ஆப்பு! வாய்விட்டு கதறிய அமித்ஷா!
அறிவியலின் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அந்த மொழியை மக்கள் கற்றுக் கொண்டால் இங்கே சனாதனத்தை நிலை நிறுத்த முடியாது. அமித்ஷா உள்துறை அமைச்சராகவோ, மோடி தொடர்ந்து பிரதமர் ஆக முடியாது என்று அரசியல்...
களத்தில் இறங்கிய அமெரிக்கா! ஈரானின் 3 அணு உலைகள் மீது அதிரடி தாக்குதல்!
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரில் முதன் முறையாக அமெரிக்கா நேரடியாக களமிறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரான் -...
அமித்ஷாவுக்கு முரட்டு முட்டு! ஆளே மாறிய எடப்பாடி! மதுரையில் கூடிய 30 ஆயிரம் பேர்!
அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகள் வளர்த்துவிடப்பட்டது. தற்போது அதிமுகவே ஆர்.எஸ்.எஸ். மயமாகி கொண்டிருக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள்...
