Tag: #apcnewstamilavadi
ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை… 5 பேரை பிடித்து விசாரணை!
ஈரோட்டில் பிறந்து 50 நாட்களே ஆன பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய் உள்ளிட்ட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்தவர்...
சென்னையில் ரூ.59,000-ஐ தொட்டது ஆபரணத்தங்கத்தின் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.59,000-க்கு விற்பனையாகிறது. தீபாவளி திருநாள் மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த சில...
நவம்பர் 1-ல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக...
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும்...
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்...
130 கி.மீ வேகத்தில் சென்ற ரயில் – திடீரென பிரேக் பிடித்ததால் இருவர் பலி.!
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென பிரேக் பிடித்ததால் அதில் படுகாயமடைந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுஒடிசா மாநிலம் பூரியில் இருந்து புதுடெல்லியை நோக்கி சென்று...