Tag: #apcnewstamilavadi
பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!
பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட...
பெரியார் பல்கலைக்கழக முறைகேடு விவகாரம்: சாட்சிகளிடம் விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக துணை வேந்தர் உள்ளிட்ட 4 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக விதிகளை...
துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம்… பல்கலைக்கழகங்கள் பட்டம் வழங்கும் உரிமையை பறிக்கும் யுஜிசி புதிய விதிகள்!
பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகளை அமல்படுத்தாத பல்கலைக் கழகங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், அந்த பல்கலைக்கழங்கள் பட்டம் வழங்கும் உரிமை பறிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
முல்லைப் பெரியாறு அணை: புதிய கண்காணிப்பு குழு அமைப்பு
முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 7 உறுப்பினர்களை கொண்ட புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு...
பாஜகவின் கைக்கூலியாக மாறிய சீமான்… வெளுத்து வாங்கிய பழ.கருப்பையா!
தமிழ்நாட்டில் பெரியார் குறித்த பிம்பங்களை உடைப்பதற்காக பாஜகவின் கூலி ஆளாக செயல்படும் நபர் தான் சீமான் என்று தமிழ்நாடு தன்னுரிமைக் கழக தலைவர் பழ.கருப்பையா குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்து சீமான் பரப்பி வரும் அவதூறுகளுக்கு...
காசாவில் போர் நிறுத்தம்: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒப்பந்தம்!
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் காசாவில் 15 மாதங்களாக நடைபெற்று வந்த உக்கிரமான போர் முடிவுக்கு வந்துள்ளது.காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது கடந்த...
