Tag: #apcnewstamilavadi

பிரபல ரவுடி பாம் சரவணனை சுட்டுப் பிடித்த போலீசார்!

சென்னையில் போலீசார் மீது நாடு வெடிகுண்டுகளை வீசி விட்டு தப்பியோட முயன்ற ரவுடி பாம் சரவணனை போலீசார் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (வயது...

சீமான் போட்ட தப்புக்கணக்கு… நாம் தமிழர் வேட்பாளருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பெரியாரை விமர்சித்துவிட்டு ஈரோட்டில் போட்டியிடும் சீமான் கடந்த தேர்தலில் பெற்ற 6 சதவீத வாக்குகளை கூட இம்முறை பெற முடியாது என்று திராவிட இயக்க  ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக...

பெரியாரை தொட்டால் கட்சியே இருக்காது… தோலுரித்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்!

விஜய் கட்சி தொடங்கியதால் நாம் தமிழர் கட்சி நாள்தோறும் கரைந்து கொண்டிருப்பதாகவும், கட்சியை காப்பாற்றவே அவர் நாள்தோறும் பெரியார் குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார். சீமானுக்கு...

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு!

மதுரை: மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ். ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மதுரை திருமங்கலம்...

பொங்கல் பண்டிகை: எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று பிற்பகல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளதுஇது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூரில்...

பொங்கல் பண்டிகை: 3 நாட்களில் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்! 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் சிறப்பு பேருந்துகள் மூலம் 6.4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வசிக்கும்...