Tag: #apcnewstamilavadi
பாஜகவின் கைப்பாவையாக மாறிய சீமான்… பின்னணியை உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
வெளி நாட்டில் இருந்து முறைகேடாக நிதி பெற்ற விவகாரத்தில் சீமான் மத்திய அரசிடம் வசமாக சிக்கிக் கொண்டதாகவும், சிறை செல்லும் அபாயம் உள்ளதால் பாஜவின் பிரச்சாரகராக அவர் மாறிவிட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர்...
அடுத்த தலைமுறைக்கு பெரியார் தெரியக்கூடாது… பாஜகவின் ஏஜெண்டாக மாறிய சீமான்… உண்மையை உடைக்கும் குபேந்திரன்!
இளம் தலைமுறையினர் மத்தியில் பெரியார் சென்று சேறுவதை தடுக்கவே பெரியார் குறித்த அவதூறுகளை பாஜக பரப்புவதாகவும், அவர்களது ஏஜெண்டாக சீமான் செயல்படுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.பெரியார் குறித்த சீமானின் அவதூறு பிரச்சாரம்...
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை… வாகன சோதனையின்போது சிக்கிய கொள்ளையர்கள்!
சீர்காழி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலச்சாலை கிராமத்தில் சீர்காழி - நாகப்பட்டினம்...
பொங்கல் பண்டிகைக்காக 2ஆம் நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்… நேற்று ஒரே நாளில் 2.25 லட்சம் பேர் பயணம்
பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த...
தமிழ்நாட்டிற்கு என்றும் உழைத்துக்கொண்டு இருப்பேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்றும் உழைத்துக்கொண்டு இருப்பேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலக வாளகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அனிதா...
சீமானை இயக்குவது இவர்கள் தான்… பெரியார் குறித்த அவதூறின் பின்னணியை உடைக்கும் இயக்குநர் அமீர்!
திராவிட இயக்கத்தை அழிப்பதற்கான பாஜகவின் முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டதால், தற்போது சீமானை கையில் எடுத்துள்ளதாக இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் அவதூறு பேச்சு தொடர்பாக பிரபல யூடியூப் சேனலுக்கு இயக்குநர்...
