Tag: #apcnewstamilavadi

பாஜகவின் குரலாக மாறிய சீமான்… பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகீர் குற்றச்சாட்டு!

பாஜகவின் குரலை ஒலிப்பது போன்று பல நேரங்களில் சீமான் குரல் வருகிறது என்று மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லெட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார்.தந்தை பெரியார் குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு தொடர்பாக எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப்...

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்காதது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால் தான் நடப்பு ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1,000 ரூபாய் வழங்கவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

பொங்கல் பண்டிகை: முன்கூட்டியே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!

பொங்கல் திருநாளையொட்டி 1.14 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே...

பெரியாரின் புகழை எள்முனையளவு கூட சீமானால் சிதைக்க முடியாது: செல்வப்பெருந்தகை கண்டனம்!

எத்தனை ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வந்தாலும் தந்தை பெரியாரின் புகழை எள்முனையளவு கூட  சிதைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பை வினியோகம் செய்தார்.பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ்...

தமிழக மீனவர்கள் 10 பேரை கைதுசெய்த இலங்கை கடற்படை!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான...