Tag: #apcnewstamilavadi
டிசம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது!
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம்...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தனி இணையதளம் உருவாக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்!
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு...
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் – மீன்வளத்துறை அறிவுறுத்தல்!
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இன்று (25.11.2024) முதல் இந்திய வானிலை...
நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடுகள்… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா வரும் டிசம்பர் 2ஆம்...
துணைவேந்தர் சஸ்பெண்ட் : பழிவாங்கும் போக்கை ஆளுநர் கைவிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ்ப் பலகலைக் கழகத் துணைவேந்தர் மீதான பணியிடை நீக்கத்தைத் ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தஞ்சை தமிழ்ப்...
நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகதீஷ், அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அதிருப்தி காரணமாக...
