Tag: #apcnewstamilavadi

அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலின்போது திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரிய கருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது...

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட்!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.முந்தய அ.தி.மு.க ஆட்சியின்போது தமிழ் பல்கலைகழக துணை வேந்தராக பணியாற்றிய பாஸ்கரன், பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என...

ஆசிரியை கொலை மிகவும் மிருகத்தனமானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தஞ்சாவூர்...

மல்லிப்பட்டினத்தில் காதலனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

தஞ்சை மல்லிப்பட்டினத்தில் காதலனால் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியை சேர்ந்தவர் ரமணி (26). இவர் அங்குள்ள அரசுப் உயர்நிலைப்...

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி!

ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையை ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 3,051 கோடி ரூபாய்...

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிரிதுள் வரும் நவம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வுபெற...