Tag: #apcnewstamilavadi

சூப்பர் பென்ஷன் திட்டம்! சரியான நேரத்தில் முறையான அறிவிப்பு! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு TAPS...

ஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த அழைப்பு! சிபிஐயிடம் சிக்கிய ரகசிய வாக்கு மூலம்! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!

விஜயை, அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில்...

அமித்ஷாவிடம் சரண்டர் ஆன விஜய்! கழுத்தை பிடித்த சிபிஐ! ராஜகம்பீரன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதன் மூலம் டெல்லியில் உள்ள எதிரிக்கு வாய்ப்பை ஏற்படுவிட்டதாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.தவெக நிர்வாகிகளிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப்...

விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு! 20 நாளில் வெடிக்கும் பூகம்பம்! அமித்ஷா, இபிஎஸ் கணக்கு என்ன? தராசு ஷ்யாம் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் தொடர்பான குற்றப்பத்திரிகை வெளியாகும் போது, தவெக தரப்பில் அவர்களுக்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் உடைபடும்  என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் கூட்டநெரிசல் வழக்கில் தவெக நிர்வாகிகளிடம்...

ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்! ஓபிஎஸ், டிடிவிக்கு புது ஆஃபர்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை என்பதால் அவருடன் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியின் அடுத்தக்கட்ட...

சிபிஐயிடம் உளறித்தள்ளிய ஓட்டுநர்! புஸ்ஸிக்கு போன் போட்ட விஜய்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தும் சிபிஐ, விஜயிடம் விசாரணை நடத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் கூறியுள்ளார்.கரூர் வழக்கில் தவெக நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகளின் தொடர்...