Tag: #apcnewstamilavadi

உலகம் 2025: போர்கள், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் புதிய விடியல்கள் – ஒரு சிறப்புத் தொகுப்பு!

2025-ஆம் ஆண்டு மனிதகுலம் பல்வேறு சோதனைகளைச் சந்தித்தாலும், சில முக்கிய அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் அறிவியல் சாதனைகள் மூலம் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டின் டாப் 8 முக்கிய நிகழ்வுகளைக்...

விஜயகாந்த் 2ஆம் ஆண்டு நினைவு தினம்… பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.நடிகரும், தேமுதிகவின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்...

கோவை ஆத்துப்பாலம் – உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் வைக்க முடிவு – முதலமைச்சர் அறிவிப்பு!

கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது தொடர்பாக வெளியிட்டுள்ள...

அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவண்ணாமலை மாநகர் அரசு மாதிரி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ - மாணவிகளுடன் கலந்துரையாடினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவண்ணாமலை மாவட்ட அரசு விழாவில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை...

பீகாரில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து !

பீகார் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டம் சிமுல்தலா அருகே டெல்வா பஜார் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று...

மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்!

ராமநாதபுரம் மண்டபத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீப நாட்களாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது....