Tag: #apcnewstamilavadi
ஸ்டாலினுக்கு 3 ஸ்ட்ராங்கான ஓட்பேங்க்! விஜய் வெறும் மண்குதிரை! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல் !
பீகார் தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணியில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஸ்டாலின் வழங்குவார் என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள்...
பீகாரில் மோடி செஞ்ச மோசடி! எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? விளாசும் அய்யநாதன்!
பீகார் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி இருந்தபோதும், பாஜக கொடுத்த 10 ஆயிரம் பணத்திற்காக மீண்டும் ஆள அனுமதித்து விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த...
தமிழ்நாட்டில் பணமழை! பீகார் மாடலில் ஸ்டாலின்! பதறிய எடப்பாடி-பாஜக!
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் செலவுக்கு பாஜக நிதி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பதாகவும், இதற்காக பாஜகவுக்கு கூடுதல் இடங்களை தரவும் அவர் தயாராக உள்ளதாகவும்...
பீகார் பாணியில் எடப்பாடி கூட்டணி! காங்கிரசுக்கு அதிக இடங்கள் கேட்க முடியாது! உடைத்து பேசிய பாலச்சந்திரன்!
பீகாரில் இந்தியா கூட்டணி தோற்றதன் மூலம், தமிழக காங்கிரசில் விஜயுடன் கூட்டணி போக போகிறோம் என்று சொல்லிவந்த சிலர், இனி வாய் திறக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது என்று முன்னாள் ஐஏஎஸ்...
தேர்தல் ஆணைய முறைகேடு லிஸ்ட்! ரயிலில் கொண்டுவரப்பட்ட வாக்காளர்கள்! மருதையன் நேர்காணல்!
பீகார் தேர்தலில் மோசடியாக பாஜக வெல்வதற்கு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றம், ஊடங்கள் என்று பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பும் உள்ளது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இடதுசாரி...
பயங்கர உஷாரில் ஸ்டாலின்! விஜய் டெபாசிட் காலி! காங்கிரசுக்கு பறந்த வார்னிங்!
எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது சாமானிய மக்களால் முடியாத காரியமாகும், எனவே இது தன்னிச்சையாகவே அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய கடமையாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள்...
