Tag: #apcnewstamilavadi

ஆதாரத்தை வெளியிட்ட PTR! அதிர்ச்சியில் தேர்தல் ஆணையம்! SIRல் நடக்கும் தில்லு முல்லு!

தமிழகத்தில் பெரும்பான்மையான எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளதை ஆதாரங்களுடன் அமைச்சர் பிடிஆர் தவறானது என்று நிரூபித்துள்ளதாக பத்திரிகையாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடர்பாக அமைச்சர்...

விஜயுடன் ராகுல் பேசவே இல்லை! பதறும் காங்கிரஸ்! இது யார் செய்கிற வேலை! பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

பீகார் தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழ்நாட்டில் காங்கிரசின் பேர வலிமை குறைந்துவிட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...

ஞானேஷ் கொடுத்த டார்ச்சர்! 3 அதிகாரிகள் தற்கொலை! வேடிக்கை பார்க்கும் நீதிபதிகள்! மருதையன் நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிஎல்ஓ-க்களுக்கு ஆதரவாக பணியாற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் தவெகவினர் அவதூறு பரப்புவதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டித்து வருவாய் துறை அதிகாரிகள்...

விஜயை மாட்டிவிட்ட வீடியோ! மேடையில் கதறிய ஆதவ் – புஸ்ஸி! தவெக அரைவேக்காடு ஆர்ப்பாட்டம்! உமாபதி நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக தவெக போராட்டம் நடத்தியுள்ள நிலையில், விஜய்க்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும், அவர் மற்றவர்களை எழுதி கொடுப்பதை படிக்கிறார் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு...

ஞானேஷை நொறுக்கிய பிஎல்ஓ போராட்டம்! தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக தவெக போராட்டம்! சுமன் கவி நேர்காணல்!

தன்னுடைய சுய நலத்திற்காக SIR-ஐ நடத்துகிற பாஜகவை கண்டிக்காத விஜய், வாக்காளர்களுக்கு உதவிடும் திமுக மீது குற்றம் சாட்டுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று பத்திரிகையாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.SIR நடவடிக்கையை...

சீண்டிப் பார்க்கும் விஜய்! எஸ்.ஐ.ஆரில் அதிமுக மீது அதிருப்தி! பாஜக கூட்டணி கணக்கு சாத்தியமில்லை! தராசு ஷ்யாம் நேர்காணல்!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் யாருடைய வாக்குரிமையும் பறிபோக கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதாகவும், ஆனால் அதிமுக, தவெக அப்படியான நிலைப்பாட்டை எடுக்காதது  வருத்தத்திற்குரியது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.எஸ்.ஐ.ஆர். விவகாரம்,...