Tag: #apcnewstamilavadi
ஒரே மாதிரி நேரட்டிவ் செய்யும் மோடி,டிரம்ப்! தேஜஸ்வி பக்கம் திரும்பும் மக்கள்! பீர்முகமது நேர்காணல்!
பீகார் தேர்தலில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான...
“பாஜக பேரம் பேசுனாங்க” செங்கோட்டையன் வாக்கு மூலம்! வேவு பார்த்த எடப்பாடி மகன்! ப்ரியன் நேர்காணல்!
2026 தேர்தலில் தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களின் நோக்கம் என்பது எடப்பாடியை பலவீனப்படுத்துவதான். அதற்கு அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு விஜயுடன் கூட்டணி வைப்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் செய்தியாளர்...
பாஜக டீலிங்! சிக்கிய செங்கோட்டையன்! விளாசி தள்ளிய கோட்டீஸ்வரன்!
பாஜகவை நம்பி சென்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு உதாரணமாக தற்போது செங்கோட்டையன் மாறியுள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது மற்றும் அதன் பின்னணி அரசியல் குறித்து ...
பீகாரில் உயர்ந்த வாக்கு சதவீதம்! காங்கிரஸ் வெற்றி உறுதி! அய்யநாதன் நேர்காணல்!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகி இருப்பதன் மூலம் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து...
ஸ்டாலின் தப்பி ஓடினாரா? நான்தான் நேரில் பார்த்த சாட்சி! பத்திரிகையாளர் சுரேஷ் பேட்டி!
கலைஞர் கைது நடவடிக்கையின்போது மு.க.ஸ்டாலின் தப்பியோடவில்லை என்று சம்பத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். வரலாறு தெரியாமல் ஆதவ் அர்ஜுனா கட்சியினரிடம் தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.மூத்த பத்திரிகையாளர்...
2026ல் அதிமுகவுக்கு 3வது இடம்… பழனிசாமிக்கு சேதி சொன்ன விஜய்… ஆர்.மணி நேர்காணல்!
தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜயின் பேச்சு என்பது, இனி அதிமுக உடன் கூட்டணி இல்லை என்பது உறுதிபடுத்தி விட்டதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.தவெக பொதுக்குழுவில் விஜய் திமுக மீது பல்வேறு விமர்சனங்களை...
