Tag: #apcnewstamilavadi

பேச்சா இது? எல்லை மீறும் ஆதவ்! ஏமாந்த எடப்பாடி… எகிறிய விஜய்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

விஜய் பொதுக்குழு பேச்சின் அடிப்படையில் அவர் இனி அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரித்துள்ளார்.தவெக பொதுக்குழுவில் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரது பேச்சு...

பீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு! வெல்லப் போவது யார்? உமாபதி லைவ் ரிப்போர்ட்!

பீகார் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், இந்த தேர்தலில் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பீகாரில் நாளை சட்டமன்ற...

6 கோடி வாக்குரிமையும் காலி! SIRக்கு பின்னால் உள்ள சதி! சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவது என்ன? வாஞ்சிநாதன் நேர்காணல்!

SIR என்பது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டதாகும் என்றும், இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...

சிபிஐயிடம் சிக்கும் முக்கிய ஆதாரம்… விஜயை சுத்துப் போடும் பாஜக… ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

மத்திய உளவுத்துறை நடத்திய சர்வேயில் விஜய்க்கு 4 முதல் 5 சதவீதம் வாக்குகளே கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.சாணக்கியா ஊடகத்தில் வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள்...

அடிச்சு தூக்கும் ஸ்டாலின்! அதிமுக சோலி முடிஞ்சது! தராசு ஷ்யாம் நேர்காணல்!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, ஆளுமை மிக்க தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்பது உண்மையே என்றும், எடப்பாடி பழனிசாமி ஒரு ஆளுமை மிக்க தலைவர் கிடையாது என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.மனோஜ்...

பனையூரில் சிபிஐ விசாரணை! சுற்றி வளைத்த அதிகாரிகள்! சிசிடிவி காட்சிகள் எங்கே?

எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்காததன் மூலம் அவர் பாஜகவின் மற்றொரு பி டீம் ஆக முயற்சிக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.விஜய் வீட்டில் சிபிஐ...