Tag: Ariyalur

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிப் போராட்டம்: அரியலூரில் பொதுமக்கள் – போலீசார் இடையே கடும் தள்ளுமுள்ளு!

60 நாட்களில் மூடுவதாகக் கூறிய வாக்குறுதி மீறல்; கடையை முற்றுகையிட்டுச் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் கொந்தளிப்பு!அரியலூர் அருகே குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக் கோரி பொதுமக்கள் நடத்திய...

அரியலூர் அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு தினம்: மாதவரத்தில் திமுக மாணவர் அணி அஞ்சலி!

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வீரமாகச் சட்டப் போராட்டம் நடத்தி, மருத்துவக் கனவு சிதைந்ததால் தனது உயிரைத் தியாகம் செய்த அரியலூர் மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு...

அரியலூரில் போராடிய பள்ளி மாணவிகள் மீது தடியடி: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராட்டம் நடத்திய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் நயினார்...

கோவில் கும்பாபிஷேகத் தகராறு: இளம்பெண் மீது தவெக நிர்வாகிகள் கொலைவெறித் தாக்குதல்! அரியலூர் அருகே பரபரப்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் ஒருவரைத் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் பொது இடத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

ஜெயங்கொண்டத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர்  அடிக்கல் நாட்டினார்

ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1000 கோடி முதலீட்டில் அமைய உள்ள புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர்...

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மணல் கடத்தல் கும்பல் ஆட்சியா? – அன்புமணி ராமதாஸ்

அரியலூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது சரக்குந்து மோதி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...