Tag: Ariyalur
6.4 மீட்டர் நீளம் வரையிலான கிரானைட் கல்தூண் கண்டுபிடிப்பு!
உட்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியில் கிரானைட் கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், மாளிகைமேடு அருகே...
சோழர்களுக்கும், சீனர்களுக்கும் தொடர்பா?- அகழாய்வில் சீன பானை ஓடு!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாளிகைமேடு கிராமத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள், தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில், 11- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடு, காசு...